Sunday 6 September 2015

முஸ்லிம் அரசியல் களம் – சில அவதானங்கள்

புதியதொரு பாரளுமன்றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்நாட்டுப் பிரஜைகள் நாம். முஸ்லிம் சிறுபான்மையினர். நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எமக்குள்ளன. அத்தோடு நாம் எம்மை பலப்படுத்திக் கொள்வது அக் கடமையை ஆற்ற எம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும். பலவீன சமூகம் அடுத்த சமூகங்களுக்காக உழைப்பது எப்படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்வதே அதற்குப் பெரும் சிரமமாகும். அரசியல் பலம் எம்மைப் பலப்படுத்துவதற்கான முக்கிய சாதனங்களில் ஒன்று . இந்நிலையில் எமது அரசியல் தலைமைகளிடமிருந்தும், கட்சிகளிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பது என்ன? Read more>>>